today i attend, our vijay sir's " ART THROUGH THE AGES "talk in singapore. very simple worded explainations about the ancient paintings.
Its a journey started from ajantha, passes through ellora, siththanvasal, panamalai, narthamalai, malaiyadipatti and reached the big temple.further iwish tosay in tamil to express thats what i felt after listening his talk.
Dr. விஜய், அவர்களது இந்தஉரையின் நடுவே இரண்டு ஓவியங்களுக்கு அங்கே கூடியிருந்த ஓவியத்துறையைச் சார்ந்தவர்களது விழிகள் விரிந்தமையை அவர்கள் அணிந்திருந்த கண் கண்ணாடி உயர்ந்ததிலிருந்து தெரிந்துகொள்ள முடிந்தது.
அந்தஓவியங்கள்,
1.திரு மணியம் செல்வன் அவர்களது எல்லோரா குகைக் கோவிலின் மொத்தத்தோற்றத்தின் (over all view )ஓவியமும், விஜய் அவர்களது புகைப்படமும் ppt presentationமுறையில் அடுத்தடுத்துதிரையில்தோன்றியதும் அவர்கள் ஒரு கணம்திகைத்தனர் என்பதை உணர முடிந்தது.
2. மணியம் சுபாஷினி அவர்களால் புனரமைப்பு செய்யப்பட்ட காஞ்சி கைலாசநாதர் கோவில் சோமாஸ்கந்தர்ஓவியத்தின் படிப்படியான வளர்ச்சியை விளக்கி இறுதியில் அதன் முழுமைபெற்ற வண்ண ஓவியமும்திரையில்தோன்ற,அவர்கள் ஒருவித பரவசமடைந்தனர்என்றே கூறலாம். ( ppt presentationadds some effect to the work ).
நான், சித்தன்னவாசல்நேரடியாக சென்று, ஓவியத்தைபத்தாயிரம் முறை பார்த்தாலும் அதில் யானைஎங்கிருக்கிறது என்பதை கண்டறிய முடியுமா என்பது இன்னும் விளங்கவில்லை.
விஜய் அவர்கள் அந்தஓவியத்தில்யானை மட்டுமல்ல சிறிய மீன்களைக் கூட கட்டம் கட்டிஆராய்ந்து விளக்கிய முறைபோற்றுதற்க்குரியது. அந்தஓவியத்தில்இருந்த மலர் பறிப்பவர்களிலிருந்து மீன்கள் வரை நுணுகிஆராய்ந்து விளக்கியதுசாலச் சிறந்தது.
இறுதியாக தஞ்சை பெரிய கோவில் ஓவியங்கள் பற்றிய விளக்கம் இனிதானது.
at thelast, but the GREAT.
yes,
the talk ended with the painting of our RAJARAJA the GREAT.