Hi SPS (Member Pavithra Srinivasan has translated Sivagamiyin Sabatham to English);
Is this translation available in print? I am listening to the podcast on podbazaar.
Its my heartfelt plea to those who can do it - please do podcasts of all well known Tamil novels. I think all the well known novels need to translated into English.
கொம்பு - பன்றிக்கொம்பு. ஆமை - முற்றலாமை யோடு. ஏழை - உமாதேவியார். ` ஏழை பங்காளனையே பாடேலோ ரெம்பாவாய் ` ஒன்பது :- அசுவினி முதலாகக்கொண்டு எண்ணின் ஒன்பதாவது நட்சத்திரம் ஆயிலியம். ஒன்பதோடொன்று :- பத்து - மகம். ஒன்பதொடேழு :- பதினாறு - விசாகம். பதினெட்டு. கேட்டை. ஆறு :- திருவாதிரை, உடனாய நாள்கள் மற்றயவை. அவை :- பரணி, கார்த்திகை. பூரம், சித்திரை, சுவாதி, பூராடம், பூரட்டாதி, நாள்கள் என்றதால், ஆகாத திதிகளும் கிழமைகளும் அடங்கின. இவ் வுண்மையை, ` ஆதிரை பரணி ஆரல் ஆயில்யமுப் பூரம் கேட்டை தீதுறு விசாகம் சோதி சித்திரை மகம்ஈ ராறும் மாதனம் கொண்டார் தாரார் வழிநடைப் பட்டார் மீளார் பாய்தனில் படுத்தார் தேறார் பாம்பின்வாய்த் தேரைதானே.` என்னுஞ் சோதிடநூற் பாட்டாலுணர்க. கயப்பாக்கம் சதாசிவச் செட்டி யார் அவர்கள் எழுதிய அகத்தியர் தேவாரத் திரட்டின் உரை யில் உள்ள தும், தமிழ்ப்பொழில் - துணர் 7.8. 9 இல் பண்டித அ. கந்தசாமிப் பிள்ளை அவர்களும் எம். எஸ். பூரணலிங்கம்பிள்ளை அவர்களும் எழுதிய கட்டுரைகளால் ஐயந்தீர்த்து முடிவு செய்யப்பட்டதுமான உரையே இதில் குறிக்கப்பட்டதாகும், ஆயினும் சிவபெருமானுக்குரிய திருவாதிரையை முதலாக்கொண்டு, அதற்கு ஒன்பது சித்திரை. அத னொடு ஒன்று சுவாதி. அதிலிருந்து முன் ஏழு ஆயில்யம். அதற்குப் பதினெட்டு பூரட்டாதி. அதற்குமுன் ஆறு பூராடம் என்றும், உடனாய நாள்கள் : பரணி, கார்த்திகை, மகம், பூரம், விசாகம், கேட்டை என்றும் உரைப்பாருமுளர்.
It comes in 5th volume - எண்பத்தொன்றாம் அத்தியாயம்பூனையும் கிளியும் "தேவி! இன்றைக்குத் திருவாதிரைத் திருநாள்; ஆகையால் ஆடலரசிகளும் நடன ராணிகளும் ஐயாற்று இறைவன் சந்நிதியில் சேவை செய்யப் போயிருப்பார்கள். ஆனால் உண்மை அரசிகளாகிய நீங்களே வந்து விட்டீர்கள். இந்தக் குடிசை பாக்கியம் செய்தது; நான் பாக்கியம் செய்தவன்!" என்று பரவசமாகக் கூறினார் சோதிடர்.
Instead of wasting time like "Opening the Panjangam and counting 8, 9, 18" etc, focus on thee and surrender to thee. let him take care of you. All days are good.
That is the meaning. It is neither ashtami nor Poosam..