விநாயகருக்கு முதல் வணக்கத்துடன் அனைவருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
*'விநாயகர்'* எனும் எனது முதல் மொழிமாற்றப் புத்தகத்தை சென்னை பழனியப்பா பிரதர்ஸ் விரைவில் வெளியிடுகிறார்கள். இதன் தெலுங்கு மூலம் எழுதியவர் குண்டூர் நாகார்ஜுனா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பாலமோஹன் தாஸ். வரிக்கு வரி இந்த 'விநாயகர்' புத்தகம் தெலுங்கு மூலத்தைக் கொண்டிருப்பதோடு கூடுதலாக வெளிநாட்டு, தமிழ்நாட்டு பிள்ளையார் விவரங்கள் சேகரிக்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளன.
புத்தகம் வெளிவரும் நாளை விரைவில் அறிவிக்கப்படும். உங்கள் வாழ்த்துகளோடு புத்தகத்தைப் பற்றிய மதிப்புரையையும் நான் பெருமையாக நினைக்கிறேன்.