நண்பரே, நகரத்தாரரில் எங்கள் குடும்பதிற்குநெருங்கியநண்பர்கள் பலருண்டு.நம்பெருமாள் அவர்களைப்பற்றிக் கேள்விப்பட்டதில்லை. இது என்குறைபாடாகவே இருக்கடும். நீங்கள் ஆவனங்கள் எதுவுமே முன்வைக்கவே இல்லையே.
”.ஆனால், ராமானுஜம் முட்டை முதலியவற்றை சாப்பிட மறுத்ததால், காசநோய்க்கு இளம் வயதில் பலியானார். ” தங்கள் கூற்று. சந்தடியில் சமாராதனை என்பார்கள் அதுபோலவா ?
“ஒரு பிடி கீரை, ஒருபிடி பருப்பு, ஒரு குவளைப் பால் “ மூன்றும் சேர்த்துக் கொண்டால் முட்டிக்கும் மேலானது “ என்கின்றனர் தமிழ் நாட்டு மருத்துவர்கள்