நண்பர்களே செம்மொழி ஆனது தமிழ். ஒரு மொழி சிறப்படைவது அதன் இலக்கியங்களால் மட்டும் அல்ல அதனை பேசுபவரின் பண்பாடு, வாழ்க்கை முறை ,அவர் பயிர் தொழில் நுட்பம் ,கருவிகள் .போர்முறை ,நீதிமுறை, விருந்தோம்பல் என பல காரணங்களால் மொழி வளர்கிறது ஆனால் இன்று பயிர் தொழில் நுட்பம் தொலைத்து விட்ட *விவசாயியின் சோகம். *நாளை உங்கள் முறையாகவும் இருக்கலாம் !