ஸ்ரீ வைணஷ்வ ஸ்ரீ யின் அறிவிப்பு
  • ஸ்ரீ வைணஷ்வ ஸ்ரீ யின் அறிவிப்பு

    கிஞ்சித்காரம் டிரஸ்ட் 50 ஆண்டுகளுக்கு மேல் வைணவ திவ்யதேசங்களில்
    தன்னலமற்ற தொண்டுபுரிந்தோற்கு 'கைங்கர்ய ஸ்ரீமாந்' என்னும் விருதினை
    ஸமர்ப்பித்து கெளரவிக்கும் விழா மற்றும் பெரியழ்வார் அருளிய திருப்பல்லாண்டுக்கு
    பெரியவாச்சான்பிள்ளை வ்யாக்யானத்தின் ஆங்கில மொழிப்பெயர்பு நூல்
    வெளியிட்டுவிழாவும், ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி கலியன் வானவாமலை
    ராமானுஜ ஜியர் ஸ்வாமிகள் அருளுறை வரும் 28.06.2009 அன்று காலை
    10.00am மணிமுதல் மதியம் 2.00pm வரை தேனாம்பேட்டையில்உளள
    காமராஜர் கலை அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

    NOTE:
    அன்று காமராஜர் கலை அரங்கத்தில் ஸ்ரீ வைணஷ்வ ஸ்ரீ மற்றும் புத்துர் ஸ்வாமி
    யின் வெளியீடுகள் கிடைக

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters