பெருமதிப்புக்கும் மரியாதைக்கும், வணக்கத்துக்குமுரிய எங்கள் திருவள்ளுவர் எங்கள் ஊரான விசாகப்பட்டினத்தில் நிலையாக நின்று கொள்ளவேண்டி நேற்று முதல் (20-01-2013) வந்தாயிற்று,. மேதகு தமிழக ஆளுநர் ரோசையா காரு தானே சுயமாக வந்து முதல் தரிசனம் பெற்று சென்று விட்டார். ஏனைய விவரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக (படத்துடன்) வரும்.