சமீபத்தில் படித்த செய்தி இது. அப்படி ஒரு எண்ணம் தமிழக அரசுக்கு இருக்கிறதா என்ன ?
“ தமிழர்களின் கலை, கலாசாரம், பாரம்பரியம் மற்றும் புராதனப் பெருமைகளைத் தமது அகழ்வாராய்ச்சிகள் மூலம் உலகுக்கு வெளிக்கொணர்ந்த தமிழகத் தொல்பொருள் துறைக்கு மூடு விழா நடக்கப் போகிறதாம் ! இது பற்றிக் கோட்டை வட்டாரத்தில் விசாரித்தோம். ‘ தகவல் உண்மைதான். இப்போது தொல்பொருள் துறை கையாண்டு வரும் வேலைகளை, சுற்றுலாத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், மியூசியம் ஆகியவற்றுக்குக் கொடுத்துவிடப்போகிறார்கள். இதற்குக் காரணம் சிக்கன நடவடிக்கைதான். . . . . . . ’ “