Chetpet .....ராமானுஜம் ஒதுக்கிய முட்டை
  • நண்பரே, நகரத்தாரரில் எங்கள் குடும்பதிற்குநெருங்கியநண்பர்கள் பலருண்டு.நம்பெருமாள் அவர்களைப்பற்றிக் கேள்விப்பட்டதில்லை. இது என்குறைபாடாகவே இருக்கடும். நீங்கள் ஆவனங்கள் எதுவுமே முன்வைக்கவே இல்லையே.

    ”.ஆனால், ராமானுஜம் முட்டை முதலியவற்றை சாப்பிட மறுத்ததால், காசநோய்க்கு இளம் வயதில் பலியானார். ” தங்கள் கூற்று. சந்தடியில் சமாராதனை என்பார்கள் அதுபோலவா ?

    “ஒரு பிடி கீரை, ஒருபிடி பருப்பு, ஒரு குவளைப் பால் “ மூன்றும்
    சேர்த்துக் கொண்டால் முட்டிக்கும் மேலானது “ என்கின்றனர் தமிழ் நாட்டு மருத்துவர்கள்

    மற்றசெய்திகள் உங்களுக்கு நல்ல பயிர்ச்சி !


    கோதண்ட்
  • Dear Sir,

    I am replying to this mail.

    Mr ganesh Kumar has clearly mentioned -தாட்டிகொண்ட நம்பெருமாள்' செட்டியார்

    That clearly shows that the referred person is a Telugu Chettiar.

    But you are mentioning நண்பரே, நகரத்தாரரில் எங்கள் குடும்பதிற்குநெருங்கியநண்பர்கள் பலருண்டு.நம்பெருமாள் அவர்களைப்பற்றிக் கேள்விப்பட்டதில்லை.

    Nagarathar's names dont start like this. This clearly shows that there is no awareness on the subject.

    Mr Ganesh is not doing சந்தடியில் சமாராதனை

    Dear Sir, you are only playing foot ball without a ball.

    http://knol.google.com/k/a-glimpse-of-ramanujan#Last_days

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters