Viswak senan new five novels - malarchcholai mangai
  • அன்பும் பாசமுள்ள விஸ்வக் சேனன் அவர்களே,

    தங்களின் ஐந்து புதினங்கள் வெளிவருவது பற்றி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

    தங்கள் பாரட்டுதலுக்கு மிக்க நன்றி. மலர்ச்சோலை மங்கை பொன்னியின் செல்வனுக்கு முன் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் தங்களின் புதினங்கள்?


    பாண்டியன் மகள் நிச்சயமாக பாண்டி நாட்டு கதையாக இருக்கக்கூடும். மற்றவை எந்த கால கட்டத்தை, நாட்டைச் சேர்ந்த கதைகள்? மிகவும் ஆர்வமாக இருக்கிறது. தாங்களே சொல்லி விடுங்களேன்.

    தங்கள் அன்பு மிக்க சகோதரன்
    டாக்டர் எல். கைலாசம்

Howdy, Stranger!

It looks like you're new here. If you want to get involved, click one of these buttons!

Top Posters