நேற்று சிங்கப்பூரின் " lee kong chian reference library"-ல் புத்தகம் ஒன்றினைத் தேடிக் கொண்டிருந்த போது, பெரும் வரலாற்று நூல்களுக்கு இடையே ஒரு வரலாற்றுப் புதினத்தைப் பார்த்தபோது ஏற்பட்ட பெருமிதத்திற்க்கோர்அளவே இல்லை (தமிழ்ப் புதினம் என்பதால்தானோ ).
அந்தப் புதினத்தின் பெயர் “ எஸ்.எம்.எஸ்.எம்டன் ”. பலதளங்கள் கொண்ட அந்த பெரும்" REFERENCE "நூலகத்தில்தமிழ்ப் புதினம் ஒன்றைப் பார்த்தது மனதுக்குப் பெரும் நிறைவைத் தந்தது. கடல் கடந்ததேசத்தின்" REFERENCE " நூலகத்தில் இடம்பெறும்தகுதி கொண்டஓர்தமிழ்ப் புதினத்தை படைத்த “திரு.திவாகர் ”அவர்களுக்குமனமார்ந்தநன்றிகள்.